இன்றைய காலச் சூழலில் சிங்களப் பயங்கரவாத அரசானது, பல முனைகளிலும் எமது விடியலை நோக்கிய அனைத்துலகம் சார்ந்த செயற்பாடுகளை முடக்குவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருவது
சிங்களத்தின் சதிவலைக்குள் வீழ்ந்து விடாமல் விழிப்பாயிருப்போம்!
- 13 தை 2011
தமிழ்மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கனடாவில் கண்டன ஒன்றுகூடல்
- 10 தை 2011
தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களைக் கண்டித்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஏற்பாடு
பிரபாகரன் என் தலைவன்! பிரபாகரன்தான் எங்கள் வழிகாட்டி! - சீமான் ஆவேசம்
- 10 தை 2011
நாடு கடந்த தமிழ் உறவுகளுக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம்
லண்டனில் 50,000 மேற்பட்டோர் கலந்துகொண்ட வரலாறு காணாத மாவீரர் தினக் கூட்டம்
- 28 கார்த்திகை 2010
லண்டன் மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்ச்சி, வரலாறு காணாத தமிழ் மக்கள் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக நடாத்தியுள்ளனர், 50,000 மேற்பட்டோர் கலந்துகொண்ட வரலாறு காணாத மாவீரர் தினக் கூட்டம்.
சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்
- 08 கார்த்திகை 2010
இராணுவ நீதிமன்றத்தால் 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் முன்னாள் இராணுவ
பிரித்தானியாவில் "Heart2Heart" மனிதநேய நடை பயணம்
- 02 கார்த்திகை 2010
"Heart2Heart" என்ற மனிதநேய நடை பயணத்தினை பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள்
உள்ளுராட்சி சட்ட மூலங்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு
- 27 ஐப்பசி 2010
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளுராட்சி சட்ட மூலங்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று உயர் நீதிமன்றில்
3வது நாளாக தொடரும் டென்மார்க் மனிதநேய பயணம்
- 17 ஐப்பசி 2010
கடந்த வியாழக்கிழமை கேர்ணிங் நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் 70 மஅ




