தென் தமிழீழப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர
வெள்ள நிவாரணத்தில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இணைகிறது
- 15 தை 2011
மட்டக்களப்பில், 2010 ம் ஆண்டில் கௌரவிக்கப்பட்ட 105 வயது மூதாட்டி இன்று காலமானார்
- 15 தை 2011
105 வயதைத் தாண்டிய க.அன்னம்மா என்ற மூதாட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடியில் உள்ள தனது பேரனின் வீட்டில் வைத்து இன்று பகல் காலமானார்.
யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்த கிட்டு! அவரது நினைவு நாள் நாளை
- 13 தை 2011
கிருஷ்ணகுமார் யார் என்று தெரியுமா? தெரியாது! சதாசிவம் கிருஷ்ணகுமார்? தெரியாது! கிட்டுவைத் தெரியுமா? ஓ தெரியுமே! யார் அவர்? கிட்டு மாமா!
ஜோதிடத்தின்படி ஏப்ரலுக்கு பின்னர் அரசாங்கத்துக்கு கெட்ட காலமாம்!
- 13 தை 2011
ஜோதிட அறிக்கைகளின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அரசாங்கத்திற்கு கெட்ட காலமாம். எனவேதான் அரசு தேர்தல்களை முன்கூட்டியே நடத்துகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ நா உதவி
- 13 தை 2011
கிழக்கு மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழும் கலை அமைப்பு உதவி
- 13 தை 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் வாழும் கலை அமைப்பினருடன்
யாழ்.உரும்பிராய் பகுதியில் பாழடைந்த கிணற்றில் ஆணின் சடலம் மீட்பு
- 13 தை 2011
யாழ். உரும்பிராய் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று இரவு 6.00 மணியளவில் கோப்பாய்ப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில்
விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலை காப்பாற்றிய கண்காணிப்புக்குழு - விக்கிலீக்ஸ்
- 10 தை 2011
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு அதனை சிறீலங்கா




