ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபா "2 ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குத் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மத்திய புலனாய்வுத்
டில்லியில் ராசா கைது; தி.மு.க. அதிர்ச்சி: ரூபா ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2 ஜி ஊழல்
- 03 மாசி 2011
இந்திய மீனவரைத் தாக்கினால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் :அமைச்சர் கிருஷ்ணா எச்சரிக்கை
- 03 மாசி 2011
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் எனக் கடும் தொனியில் இலங்கையை எச்சரித்திருக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
பிரபாகரனை தடுத்தவர் வைகோ: அன்பரசு குற்றச்சாற்று
- 15 தை 2011
இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு குற்றம்சாற்றியுள்ளார்.
கூடுதல் கட்டணம்: தனியார் பேருந்துகளுக்கு காவல்துறை எச்சரிக்கை
- 15 தை 2011
சென்னையில் இருந்து தனியார் பேருந்துகள் மூலம் வெளியூர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன்
மீனவர் படுகொலை : சத்தியமூர்த்தி பவன் முற்றுகை, மீனவப் பெண்கள் கைது!
- 15 தை 2011
சிறிலங்க கடற்படையினரால் ஜெகதாபட்டினம் மீனவர் பாண்டியன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட மீனவப் பெண்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறையால் நெற்பயிர் அறுவடை பாதிப்பு
- 15 தை 2011
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சத்தி வனப்பகுதியில் யானை சாவு
- 15 தை 2011
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நோய் தாக்கியதால் பெண் யானை பரிதாபமாக இறந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை சேர்ந்தது குத்தியாலுத்தூர் வனம்.
பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு
- 15 தை 2011
பால் உற்பத்தியாளர் நுகர்வோர் சங்க கூட்டுறவு பணியாளர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையை முதலமைச்சர் கருணாநிதி வழங்கியுள்ளார்.




