அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு -
வரும் ஆண்டில் அரசுப் பணி தொடர. கருணாநிதி பொங்கல் வாழ்த்து!
- 15 தை 2011
ஏழ்மை அகலட்டும்: தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
- 15 தை 2011
'ஏழ்மை முழுமையாய் அகலட்டும்'' என்று தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா : அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை
மன்னார்குடியில் தலைமை ஆசிரியர் வெட்டிக் கொலை
- 15 தை 2011
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த தடை: குமரி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
- 27 கார்த்திகை 2010
சென்ன: கனமழை நீடித்து வருவதால் கன்னியாகுமரி. திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்புக் கேமரா - காவல்துறை ஆணையர்
- 03 கார்த்திகை 2010
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களும்,
கடிதங்களை வைத்துக் கொண்டு நாக்கையா வழிப்பது? - கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி
- 03 கார்த்திகை 2010
கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப்பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? கடிதங்கள் எழுதியதற்கான
இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்
- 03 கார்த்திகை 2010
ராமேசுவரத்தில் சர்வதேச கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை
நாகையில் ஆஸ்ட்ரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 14 பேர் கைது
- 03 கார்த்திகை 2010
நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி வழியாக ஆஸ்ட்ரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழர்கள் 14 பேரை கியூ பிராஞ்ச்




