விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிதாக 25 இடங்களில் சந்தைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த 25 இடங்களில் உழவர் சந்தை - கருணாநிதி
- 15 தை 2011
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு
- 15 தை 2011
பொங்கலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
செம்மொழிப் பூங்கா: தமிழக அரசு விளக்கம்
- 27 கார்த்திகை 2010
சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா முதலமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட நாள் முதலே
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவோம் - ஒபாமா பாரக்
- 07 கார்த்திகை 2010
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தான் தாஜ் ஹோட்டலில் தங்குவதற்குத்
சிறுவனைக் கடத்திய கும்பல் பிடிபட்டது
- 03 கார்த்திகை 2010
சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகனை கடத்தல் கும்பல் கடத்திச் சென்று நேற்று விடுவித்தது.
ஜெயலலிதாவுக்கு தேர்தல் அக்கறை- கனிமொழி
- 03 கார்த்திகை 2010
தேர்தல் நெருங்குவதையொட்டியே ஜெயலலிதா காவிரிப் பிரச்சனையைப் பேசத் தொடங்கியுள்ளார் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
அசின் நடித்த ரெடி படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது: மே 17 இயக்கம்
- 16 ஐப்பசி 2010
படப்பிடிப்புக்கு இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்கள் தென் இந்தியாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்படக்கூட்டுக்குழு
இலங்கை தமிழர் குடியமர்வு: மன்மோகன், ராஜபட்ச ஆலோசனை
- 16 ஐப்பசி 2010
இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தும் பணியில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை




